Friday, October 15, 2010

நிசப்தமான இரவு நீ
உறங்குவதற்காக படைக்க பட்டது
வெளிச்சமான விடியல்
நான் உன்னை பார்பதற்காக படைக்க பட்டது
ஆதலால் ஆதிபகவன் மற்றும் அவள் முதற்றே உலகு :-)

No comments:

Post a Comment