Friday, October 15, 2010

இலக்கணம் பயின்று அளபெடை அறிந்து
மாத்திரை கணித்து மெல்லினம் பிரித்து
ஓயாமல் சலித்ததில் மிச்சமிருந்த
அழகிய தமிழ் வார்த்தை நீ
உன் பெயரேச்சமென நான்

No comments:

Post a Comment